பல்லவி
மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்
பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்
அவள் பெயர் என்ன ? தெரியாதே
ஊரென்ன ? தெரியாதே
வயதென்ன ? தெரியாதே
வாழ்க்கை முறை ? தெரியாதே
காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே
கண்களின் வழியே சென்று மூளையை நீ தின்னாதே
கண்மணியே கண்மணியே என்னை நீ பார்க்கதே
என் வாழ்வின் ஒரு நொடியும் உனக்காக கிடையாதே
மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்
பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்
சரணம் -1
துன்பம் அதனால் பல தருணம்
ஆதாம் செய்த ஒரு தவறை
நானும் ஏன் செய்ய வேண்டும்
மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்
பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்
சரணம் -2
அதிகாலையில் நீ எழுந்தால்
வானவில் உன்னை வரவேற்க்கும்
சாலையின் நடுவே நீ நடந்தால்
மேகங்கள் உனக்குக் குடைப் பிடிக்கும்
உன்னை பிடிச்சிருக்கு ! பிடிச்சிருக்கு !
இருந்தும் நீ தேவை இல்லை....
காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே
கண்களின் வழியே சென்று மூளையை நீ தின்னாதே
கண்மணியே கண்மணியே என்னை நீ பார்க்கதே
என் வாழ்வின் ஒரு நொடியும் உனக்காக கிடையாதே !!!