
ஒரு உயிரை கொண்ரு இன்னுரு உயிரை வாழவைப்பதில் அர்த்தமில்லை
ஒருவரை அவமானப் படுத்தி இன்னொருவரை பெருமைப் படுத்துவதில் பயனில்லை
ஒருவர் உழைப்பில் இன்னொருவர் பலன் பெருவது ஞாயம் இல்லை
ஒருவரின் சொத்தை இன்னொருவர் பறிப்பது நீதி இல்லை
ஆனால் இவ்வனைத்தும் தர்மத்தை நிலைநிறுத்தவோ அல்லது தாயின் கட்டளையின் நிமித்தம் செய்தாலோ அது பாவமில்லை.