இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Sunday, December 19, 2010

நான் காத்திருக்கிறேன்




நீ அழகில்லை
எனகேற்ற உயரம் இல்லை
நீண்ட கூந்தலில்லை
கூர்ந்த அறிவில்லை
குயில் போன்ற குரலில்லை
அன்னம் போன்ற நடை இல்லை
பரிவாக பேசுவதும் இல்லை
இருந்தும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு..?

நீ அழகாய் இல்லை என்பதை மற்றவர் கூறியப்பின்னும், எனக்கு கெட்கவில்லை.
இது தான் காதலோ..

அப்படி என்றால், இந்த உணர்ச்சி மூன்று ஆண்டு கழித்து என் மணைவியிடம் வரட்டும்...