இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Wednesday, December 29, 2010

திருமால் திருவடி



பரிவன்புடன் இருக்கும் தாயின் மடியை தேடி ஓடும் வரும் குழந்தைக்கும்

திருமாலின் திருவடியை நாடி செல்லும் அடியாருக்கும் - அளவில்லா இன்பம் உறுதியானது.