இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Sunday, December 19, 2010

உன்னை எதிர்பார்த்த இதயம்




காதலின் கோவிலின் வசலில் காத்திருந்தேன்
என் காதலியின் தரிசனம் காணவே நானிருந்தேன்

நட்சத்திரம் மத்தியில் முழுமதியாய் அவள் ஒளிர்ந்தால்
காத்திருந்த என்னை ஒரு நொடியில் அவள் கடந்தால்

அரைநாழிகை நேரம் தான் நான் ரசித்தேன்
என் ஆறறிவு முழுவதையும் நான் இழந்தேன்

மல்லிகை பூக்களா அவள் பர்க்கல்
நருமணமாய் விசுதடி அவள் சொர்க்கல்

நீருமின்றி வாலுமின்றி நீந்தும் மீன்விழியால்
இடைச்சிறித்து இதழ்பெரித்த என் உள்ளம் கவர் இனியால்

மீண்டும் இவ்வுளகில் நான் பிறக்க
வருவாயா ஒரு முறை எணைப்பார்க்க

காத்திருக்கிறேன் உன் வரவை பார்த்து
கட்டாயம் வந்து உன் அன்பை காட்டு.

காதலுடன் கண்ணன்....