இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Thursday, December 30, 2010

நான் எழுதிய அடுத்த பாடல் இது


பல்லவி


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


வள் பெயர் என்ன ? தெரியாதே

ரென்ன ? தெரியாதே

வயதென்ன ? தெரியாதே

வாழ்க்கை முறை ? தெரியாதே


காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே

ண்களின் வழியே சென்று மூளையை ீ தின்னாதே

கண்மணியே கண்மணியேன்னை நீ பார்க்கதே

என் வாழ்வின் ஒரு நொடியும்னக்காக கிடையாதே


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


சரணம் -1

காதல் வரும் ஒரு நிமிடம்

துன்பம் அதனால் பல தருணம்


ஆதாம் செய்த ஒரு தவறை

நானும் ஏன் செய்ய வேண்டும்


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


சரணம் -2


அதிகாலையில் நீ எழுந்தால்

வானவில்ன்னை வரவேற்க்கும்


சாலையின் நடுவே நீ நடந்தால்

மேகங்கள்னக்குக் குடைப் பிடிக்கும்


ன்னை பிடிச்சிருக்கு ! பிடிச்சிருக்கு !

இருந்தும் நீ தேவை இல்லை....


காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே

ண்களின் வழியே சென்று மூளையை ீ தின்னாதே

கண்மணியே கண்மணியேன்னை நீ பார்க்கதே

என் வாழ்வின் ஒரு நொடியும்னக்காக கிடையாதே !!!

தவறும் தவறில்லை






ஒரு உயிரை கொண்ரு இன்னுரு உயிரை வாழவைப்பதில் அர்த்தமில்லை


ஒருவரை அவமானப் படுத்தி இன்னொருவரை பெருமைப் படுத்துவதில் பயனில்லை


ஒருவர் உழைப்பில் இன்னொருவர் பலன் பெருவது ஞாயம் இல்லை


ஒருவரின் சொத்தை இன்னொருவர் பறிப்பது நீதி இல்லை


ஆனால் இவ்வனைத்தும் தர்மத்தை நிலைநிறுத்தவோ அல்லது தாயின் கட்டளையின் நிமித்தம் செய்தாலோ அது பாவமில்லை.


Wednesday, December 29, 2010

திருமால் திருவடி



பரிவன்புடன் இருக்கும் தாயின் மடியை தேடி ஓடும் வரும் குழந்தைக்கும்

திருமாலின் திருவடியை நாடி செல்லும் அடியாருக்கும் - அளவில்லா இன்பம் உறுதியானது.






Monday, December 27, 2010

Unlimited Meals

யாதுமானவன் என் தாயுமானவன்





என் உயிரிலும் மேலான அன்னை, என் இறைவன்

என்னை அனுதினமும் காக்கும் தந்தை, என் இறைவன்

என்னை நேசிக்கும் தங்கை, என் இறைவன்

என்னுடைய சிறந்த நண்பன், என் இறைவன்

அறிவைப் புகட்டும் குரு, என் இறைவன்

எனக்கு உள்ளும் புறமும் இருந்து ஆட்சி செய்பவன், என் இறைவன்

யாதுமானவன் என் தாயுமானவன் அவன்,

ஸ்ரீ ராம் !!!

Monday, December 20, 2010

Thirumala Dancing Fountain



There is a beautiful Dancing Fountain show conducted behind Thirumala Temple. This one hour show will start at 7.oopm IST. So don't miss next time when you visit Thirumala Temple.

நான் ஒரு இறைதாசன்




இந்த உலகத்தில் இரு வகையான மக்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றொறு வகை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

இதில் நான் மூன்றாவது வகை. இதை இறைதாசன் மற்றும் இறைப்பற்றாளன் என்று அழைக்கலாம்.

இது சற்றே கடவுள் நம்பிக்கை கொண்டவரிடம் இருந்து மாறு பட்டது.

ஒரு விஷயத்தில் சிறிது சந்தேகம் வந்தும், அதை நம்புவதே நம்பிக்கை. இந்த அடிப்படையில் எல்லா மக்களுக்கும் இறைவன் மீது சிறு ஐயமுண்டு.

எனக்கு இறைவனின் மீது சிறிது ஐயமும் இல்லாததால், நான் ஒரு இறைதாசன்.

Sunday, December 19, 2010

Decide your Own Caption


பிரச்சனையை அருகில் வைத்து பார்ப்பவனுக்கு, பட்டாணி கூட பெரிதாய் தெரியும்.

உன்னை எதிர்பார்த்த இதயம்




காதலின் கோவிலின் வசலில் காத்திருந்தேன்
என் காதலியின் தரிசனம் காணவே நானிருந்தேன்

நட்சத்திரம் மத்தியில் முழுமதியாய் அவள் ஒளிர்ந்தால்
காத்திருந்த என்னை ஒரு நொடியில் அவள் கடந்தால்

அரைநாழிகை நேரம் தான் நான் ரசித்தேன்
என் ஆறறிவு முழுவதையும் நான் இழந்தேன்

மல்லிகை பூக்களா அவள் பர்க்கல்
நருமணமாய் விசுதடி அவள் சொர்க்கல்

நீருமின்றி வாலுமின்றி நீந்தும் மீன்விழியால்
இடைச்சிறித்து இதழ்பெரித்த என் உள்ளம் கவர் இனியால்

மீண்டும் இவ்வுளகில் நான் பிறக்க
வருவாயா ஒரு முறை எணைப்பார்க்க

காத்திருக்கிறேன் உன் வரவை பார்த்து
கட்டாயம் வந்து உன் அன்பை காட்டு.

காதலுடன் கண்ணன்....

நான் காத்திருக்கிறேன்




நீ அழகில்லை
எனகேற்ற உயரம் இல்லை
நீண்ட கூந்தலில்லை
கூர்ந்த அறிவில்லை
குயில் போன்ற குரலில்லை
அன்னம் போன்ற நடை இல்லை
பரிவாக பேசுவதும் இல்லை
இருந்தும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு..?

நீ அழகாய் இல்லை என்பதை மற்றவர் கூறியப்பின்னும், எனக்கு கெட்கவில்லை.
இது தான் காதலோ..

அப்படி என்றால், இந்த உணர்ச்சி மூன்று ஆண்டு கழித்து என் மணைவியிடம் வரட்டும்...

Thursday, December 16, 2010

Nerver Estimate People with their Look



The image shows that the old building has a wonderful Monumental Tower, but that is not the Reality.

Wednesday, December 15, 2010

The Day is Behind the Clouds



இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் விடியல் ஒரு புது வாழ்வை தருகிறது.

Sun is the Sign of Hope.
Sun takes birth every day.

Live like SUN...