There is a beautiful Dancing Fountain show conducted behind Thirumala Temple. This one hour show will start at 7.oopm IST. So don't miss next time when you visit Thirumala Temple.
Monday, December 20, 2010
நான் ஒரு இறைதாசன்
இந்த உலகத்தில் இரு வகையான மக்கள் இருக்கிறார்கள்.
முதல் வகை மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றொறு வகை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
இதில் நான் மூன்றாவது வகை. இதை இறைதாசன் மற்றும் இறைப்பற்றாளன் என்று அழைக்கலாம்.
இது சற்றே கடவுள் நம்பிக்கை கொண்டவரிடம் இருந்து மாறு பட்டது.
ஒரு விஷயத்தில் சிறிது சந்தேகம் வந்தும், அதை நம்புவதே நம்பிக்கை. இந்த அடிப்படையில் எல்லா மக்களுக்கும் இறைவன் மீது சிறு ஐயமுண்டு.
எனக்கு இறைவனின் மீது சிறிது ஐயமும் இல்லாததால், நான் ஒரு இறைதாசன்.
Sunday, December 19, 2010
உன்னை எதிர்பார்த்த இதயம்

காதலின் கோவிலின் வசலில் காத்திருந்தேன்
என் காதலியின் தரிசனம் காணவே நானிருந்தேன்
நட்சத்திரம் மத்தியில் முழுமதியாய் அவள் ஒளிர்ந்தால்
காத்திருந்த என்னை ஒரு நொடியில் அவள் கடந்தால்
அரைநாழிகை நேரம் தான் நான் ரசித்தேன்
என் ஆறறிவு முழுவதையும் நான் இழந்தேன்
மல்லிகை பூக்களா அவள் பர்க்கல்
நருமணமாய் விசுதடி அவள் சொர்க்கல்
நீருமின்றி வாலுமின்றி நீந்தும் மீன்விழியால்
இடைச்சிறித்து இதழ்பெரித்த என் உள்ளம் கவர் இனியால்
மீண்டும் இவ்வுளகில் நான் பிறக்க
வருவாயா ஒரு முறை எணைப்பார்க்க
காத்திருக்கிறேன் உன் வரவை பார்த்து
கட்டாயம் வந்து உன் அன்பை காட்டு.
காதலுடன் கண்ணன்....
நான் காத்திருக்கிறேன்
நீ அழகில்லை
எனகேற்ற உயரம் இல்லை
நீண்ட கூந்தலில்லை
கூர்ந்த அறிவில்லை
குயில் போன்ற குரலில்லை
அன்னம் போன்ற நடை இல்லை
பரிவாக பேசுவதும் இல்லை
இருந்தும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு..?
நீ அழகாய் இல்லை என்பதை மற்றவர் கூறியப்பின்னும், எனக்கு கெட்கவில்லை.
இது தான் காதலோ..
அப்படி என்றால், இந்த உணர்ச்சி மூன்று ஆண்டு கழித்து என் மணைவியிடம் வரட்டும்...
Thursday, December 16, 2010
Nerver Estimate People with their Look
Wednesday, December 15, 2010
The Day is Behind the Clouds
Subscribe to:
Posts (Atom)

