இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Sunday, December 19, 2010

Decide your Own Caption


பிரச்சனையை அருகில் வைத்து பார்ப்பவனுக்கு, பட்டாணி கூட பெரிதாய் தெரியும்.

உன்னை எதிர்பார்த்த இதயம்




காதலின் கோவிலின் வசலில் காத்திருந்தேன்
என் காதலியின் தரிசனம் காணவே நானிருந்தேன்

நட்சத்திரம் மத்தியில் முழுமதியாய் அவள் ஒளிர்ந்தால்
காத்திருந்த என்னை ஒரு நொடியில் அவள் கடந்தால்

அரைநாழிகை நேரம் தான் நான் ரசித்தேன்
என் ஆறறிவு முழுவதையும் நான் இழந்தேன்

மல்லிகை பூக்களா அவள் பர்க்கல்
நருமணமாய் விசுதடி அவள் சொர்க்கல்

நீருமின்றி வாலுமின்றி நீந்தும் மீன்விழியால்
இடைச்சிறித்து இதழ்பெரித்த என் உள்ளம் கவர் இனியால்

மீண்டும் இவ்வுளகில் நான் பிறக்க
வருவாயா ஒரு முறை எணைப்பார்க்க

காத்திருக்கிறேன் உன் வரவை பார்த்து
கட்டாயம் வந்து உன் அன்பை காட்டு.

காதலுடன் கண்ணன்....

நான் காத்திருக்கிறேன்




நீ அழகில்லை
எனகேற்ற உயரம் இல்லை
நீண்ட கூந்தலில்லை
கூர்ந்த அறிவில்லை
குயில் போன்ற குரலில்லை
அன்னம் போன்ற நடை இல்லை
பரிவாக பேசுவதும் இல்லை
இருந்தும் உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு..?

நீ அழகாய் இல்லை என்பதை மற்றவர் கூறியப்பின்னும், எனக்கு கெட்கவில்லை.
இது தான் காதலோ..

அப்படி என்றால், இந்த உணர்ச்சி மூன்று ஆண்டு கழித்து என் மணைவியிடம் வரட்டும்...

Thursday, December 16, 2010

Nerver Estimate People with their Look



The image shows that the old building has a wonderful Monumental Tower, but that is not the Reality.

Wednesday, December 15, 2010

The Day is Behind the Clouds



இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் விடியல் ஒரு புது வாழ்வை தருகிறது.

Sun is the Sign of Hope.
Sun takes birth every day.

Live like SUN...

Friday, May 1, 2009

Engu thediyum kAnen eraivanai...engu thediyum kAnen

engu thediyum kAnen eraivanai engu thediyum kAnen

Eraivane ellai enren naan !

Oru porulai kanAthe orE kAranathal athu ellai yenru porul ellai.

avanai thEda Arampithen nAn..

kOviluku chendru thedinan,
angu en kangaluku verum kaltan therinthathu

dhiyAnam saiya muyanren,
en manathil ulla kuzhgapangaltan therinthathu


dhanam koduka vizaithen,
en Elmaitan enaku purinthathu


pAdal pAdi avani ahzaika Asai patten,
en ariyamaitan enaku vilaingiyathu

erai gnanigalai thedi alaithen,
enai sutri avargal ellai enbatai unarthen

ensaivEn nAn....

ennum thedikondirukiren nAn, Eraivane...!

Engu thediyum kAnen eraivanai,
Engu thediyum kAnen

avan kidaikum varai, en thEdal mudiyAthu,
avanai kandapiraku avan nenaivu en nenjilirunthu akalAthu...

====================================================

Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare....



Thursday, September 11, 2008

காதலுக்கு கண்கள் உண்டா ??


உன் மொழியால் என்னை கவர்ந்து ஈர்தாய் - தொலைந்தேன்
உன் விழியால் என்னை கைது செய்தாய் - வியந்தேன்
உன் இதய அறையில் என்னை அடைத்தாய் - உறைந்தேன்
வெறும் முத்தங்கள்தான் உனக்கு உணவு என்றாய் - மகிழ்ந்தேன்
என் உடல், பொருள், ஆவி நீ என்றாய் - நெகிழ்ந்தேன் ........



ஆனால் காதல் ! பொய் .. பொய் .. வெரும் பொய் என்றேன் !
என் தாயின் அன்பே சிறந்தது என்றேன் நான் .....

ஆனால் அவள் ....
--

--

--

நானும் உனக்கு இன்னொரு தாய்தானே என்றால் !!!!!!!!!
ஆஹா ! ஆஹா !
இதுதான் காதலோ ! ! என்ற வியப்பில் நான்...
இதுவே காதல் என்ற விளக்கத்தில் அவள்...


காதலுக்கு கண்களில்லை என்பார்கள், அது உண்மைதான்....
காதல் மதம் பார்ப்பதில்லை
இனம் பார்ப்பதில்லை
மொழி பார்ப்பதில்லை
நிறம் பார்ப்பதில்லை


ஆம் காதலுக்கு கண்களில்லை....
ஆனால் காதலுக்கு உயிருண்டு,
உணர்வுண்டு,
அன்புண்டு,
ஏன் காதலுக்கு தாய்மையும்கூட உண்டு ........



`