இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Saturday, January 1, 2011

வாழ்க மழை



முல்லை பூவாடையை ஏந்தி வந்த சில்லென்றக் காற்று

மின்னல் இல்லாத அமைதியான வானம்

பகலை இரவாக்கிய கார்மேகங்கள்

மழலையை முத்தமிடும் அன்னைபோல் மெதுவாய் நினைந்த பூமி

சட சடவென என் கதவைத் தட்டிய சாரல் மழை

நினைந்து வாசலல்ல என் இதயம்

சாரல் மழை அவள் நினையூட்டியது

வாழ்க மழை !!!